ஜெனீவா மனித உரிமை அமர்வு நாளை ஆரம்பம்…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்ற நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் இலங்கை விவகாரங்கள் குறித்த விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் தரப்பிலிருந்தும், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்தும் முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இழைக்கப்பட்ட விடயங்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்படுமென பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் தரப்பு தொடர்ச்சியாக எதிர்பார்த்திருக்கின்ற நிலையில் … Continue reading ஜெனீவா மனித உரிமை அமர்வு நாளை ஆரம்பம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed